இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

சனி, பிப்ரவரி 04, 2012

மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம்



மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.




எமது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகள் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன. தொடக்கமாக தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் இதோ உங்களுக்காக நாங்கள் வெளியிட்டுள்ளோம். உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் Apple Storeலும் கிடைக்கும்.
 · Share

    • Rifa Riyas இந்தச் சேவையை வழங்கிய உங்களுக்கு இறைவன் (எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - நல்லவர்களான அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.- 95:6) முடிவில்லாத கூலியை வழங்குவானாக ஆமீன்! இப்படிக்கு, அனைத்து பாகங்களையும் மிக ஆவலோடு ஆண்ட்ராய்ட் போனில் எதிர்பார்க்கும் சமூகச் சேவகன் ஜாஹிர் ஹுஸைன் M.A.,
      2 seconds ago · 












--






--

Download As PDF