இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

வியாழன், ஜூலை 19, 2012

சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் Android Phone உபயோகிப்போருக்கு

சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் Android Phone உபயோகிப்போருக்கு 

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் ரஹ்மத் பதிப்பக மின்னூடகச் சேவை 

எமது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகளில் தஃப்ஸீர் இப்னு கஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) முதலாம் பாகம் ஏற்கனவே Android மற்றும் iPhone சேவைகளில் வெளியிட்டுள்ளோம். மேலும் எமது அறக்கட்டளையின் முதல் வெளியீடான சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகத்தை அனைவரும் பயனடையும் விதத்தில் தற்போது Android சேவையில் காணலாம். விரைவில் iPhone சேவையிலும் வெளிவரும். (இன்ஷா அல்லாஹ்)

திருக்குர்ஆனுக்கு அடுத்த ஆதாரபூர்வமான நபிமொழித் திரட்டுகளில் ஸஹீஹுல் புகாரீ முதல் தரமானது; உலகப் புகழ்பெற்றது. அதற்கு அடுத்த தொகுப்பு ஸஹீஹ் முஸ்லிம்.

இத்திரட்டுகளின் தமிழாக்கம், விளக்கக் குறிப்புகள் இப்போது உங்கள் கையில் மின்னூல்களாக!

இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த தொகுப்புகளும் விரைவில்...
 

https://play.google.com/store/apps/details?id=com.softcraft.hadees
 

--

Download As PDF

1 கருத்து: